இலங்கையில் இருந்து சிம் கார்ட்! மதனை சிக்க வைத்த அந்த பெண் யார்? பரபரப்பு தகவல்கள்

Loading… பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர்மூவிஸ் மதன் கடந்த 21 ஆம் திகதி திருப்பூரில் அவரது தோழியான வர்ஷா என்பவரின் வீட்டில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மதன் வழக்கில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. மதன் கைது செய்வதற்கு துருப்பு சீட்டாக இருந்த சென்னையை சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண் குறித்த முழு விவரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதாவது, மதன் தலைமறைவாக இருந்தபோது, … Continue reading இலங்கையில் இருந்து சிம் கார்ட்! மதனை சிக்க வைத்த அந்த பெண் யார்? பரபரப்பு தகவல்கள்